மாவட்டம்
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதாகப் புகார் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதாகப் புகார்
Mar 26, 2025 06:46 AM
30
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதாகப் புகார்
நாகை கடற்கரையோரங்களில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி வரும் நாகை மாவட்ட மீனவர்கள் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதால், மீன் குஞ்சுகள் வலையில் சிக்கி, மீன்வளம் அழிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu