முகப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை அரசு
Jan 30, 2025 02:33 AM
65
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை அரசு
இலங்கை கடற்படையினரால் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்புவிலிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னைக்குத் திரும்பினர்.
கைதான 8 பேரில், 6 மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 படகோட்டிகளுக்கு தலா 60 லட்ச ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், 50 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்திவிட்டதாக விடுதலையான 6 மீனவர்களும் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News