RECENT NEWS

“செங்கல் திருடன்” நகை.. ஆசை.. ஆப்பு டம்மியால் கும்மிய மக்கள்..! கன்னிக் களவாணிக்கு டுவிஸ்ட்

முகப்பு

கடனுக்காகக் கடத்தப்பட்ட பள்ளி ஆசிரியர் .. மிரட்டி நிலத்தை எழுதி வாங்கிய கும்பல் .. கடத்தல் தொடர்பாக பிரபல ரௌடி உட்பட 7 பேர் கைது..

Jan 29, 2025 01:59 PM

141

கடனுக்காகக் கடத்தப்பட்ட பள்ளி ஆசிரியர் .. மிரட்டி நிலத்தை எழுதி வாங்கிய கும்பல் .. கடத்தல் தொடர்பாக பிரபல ரௌடி உட்பட 7 பேர் கைது..

கடனுக்காகக் கடத்தப்பட்ட பள்ளி ஆசிரியர் .

மன்னார்குடி சர்ச் அக்ரஹாரம் பகுதியில் 4 லட்சம் ரூபாய் கடனுக்காக தனியார் பள்ளி ஆசிரியரைக் கடத்தி, அவரது மனைவியை மிரட்டி நிலத்தை எழுதி வாங்கியதாக பிரபல ரௌடியின் மனைவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி ஆசிரியரான திருமுருகன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்று, ஒரே ஆண்டில் 11 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

மீதமுள்ள 4 லட்சம் ரூபாயைத் தருவதற்குத் தாமதமானதால் கடந்த 26 ஆம் தேதி திருமுருகனை கடத்தி மனைவியிடம் நிலத்தை எழுதி வாங்கியுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“செங்கல் திருடன்” நகை.. ஆசை.. ஆப்பு டம்மியால் கும்மிய மக்கள்..! கன்னிக் களவாணிக்கு டுவிஸ்ட்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News