RECENT NEWS

திடீரென இடிந்து விழுந்த உழவர் சந்தை கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு.. வீடியோ எடுத்து வெளியிட்ட வியாபாரிகள்..

உலகம்

எல்லை தாண்டியதாக கைதான 13 மீனவர்களுக்கு பிப்.,10 வரை நீதிமன்றக் காவல்

Jan 29, 2025 03:29 AM

47

எல்லை தாண்டியதாக கைதான 13 மீனவர்களுக்கு பிப்.,10 வரை நீதிமன்றக் காவல்

எல்லை தாண்டியதாக கைதான 13 மீனவர்களுக்கு பிப்.,10 வரை நீதிமன்றக் காவல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுச்சேரி மீனவர்கள் 13 பேர், மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை வரும் 10ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 13 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இலங்கை கடற்படையினர் ராட்சத மின்விளக்குகளை ஒளிர விட்டு, கடலுக்குள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தாய்மொழியை வைத்து அரசியல் நடந்தது தமிழ்நாட்டில் மட்டும்தான்: தமிழிசை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News