கோவில் குளத்தில் மூழ்கி 2 சகோதரிகள்... சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்ட பள்ளத்தில் சிறுமிகள் இறங்கியதாகத் தகவல்

0 229

புதுக்கோட்டை மாவட்டம் கண்ணக்கோன் பட்டியில் குளத்தைக் கடந்துச் செல்ல முயன்ற 2 சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெற்றோர் இல்லாமல் தனியாக கோவிலுக்குச் சென்ற 14 வயதான காயத்ரி மற்றும் 4 வயதான கவி ஸ்ரீ இருவரும் குளத்தின் நடுவே உள்ள பள்ளத்தில் இறங்கி நடந்ததாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டதால் குளத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் இறங்கிய சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments