"விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பதை ஏற்க முடியாது" - நீதிபதி

0 192

சிறுவர், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்து போட்டி நடத்துவதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் அருகே  குண்டேந்தல்பட்டி கிராமத்தில் தீபாவளியன்று நடைபெறும் விளையாட்டு போட்டியில் ஒரு பிரிவினரை புறக்கணிப்பு செய்வதை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், இரு தரப்பினரும் இணைந்து வரி வசூல் செய்து போட்டி நடத்தினால் மட்டுமே காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments