புதிதாக திறக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகத்தை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு

0 248

நவம்பர் 4ஆம் தேதி அன்று சென்னை, கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், சென்னையில் முதல் முறையாக திறக்கப்பட உள்ள இந்த பகிர்ந்த பணி இடத்தில் படிக்க, பணி செய்ய, உணவருந்த என மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments