திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

0 135

திருவள்ளூர் நகராட்சியுடன் தங்களது கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பாச்சூர், சிறுவானூர், காக்களூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை ரத்து செய்யப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments