த.வெ.க. மாநாட்டில் அரசியலை பாம்பு என்று விஜய் பேசியதற்கு செல்வ பெருந்தகை கருத்து

0 799

அரசியல் என்ற பாம்பை பிடித்து விளையாடப் போவதாக த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய நிலையில், சின்ன வயதில் எல்லோரும் பாம்பை பிடித்து தான் வளர்ந்து இருப்பார்கள், தானும் அப்படித்தான் வளர்ந்ததாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் எந்த திசையில் செல்லப் போகிறார் என்பதை, அவரது பேச்சை முழுமையாகத் தெரிந்து கொண்டு கூறுவதாகத் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments