புதுச்சேரியில் கடலில் குளிக்கச் சென்று மாயமான மாணவர்களை தேடும் பணி தீவிரம்

0 178

 

புதுச்சேரி மணக்குள  விநாயகர் பொறியியல் கல்லூரி பிடெக் மாணவர்களான திவாகர், மோகன்தாஸ் ஆகியோர், நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாட வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடலில் இறங்கி குளித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களை கடலலை இழுத்துச் சென்றுள்ளது. 6 பேரை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்த நிலையில், மாயமான திவாகரும் மோகன் தாசும் தேடப்பட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments