திருநெல்வேலியில் மார்பக புற்றுநோயை வென்றோரின் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

0 196

திருநெல்வேலி அரசு மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மார்பக புற்றுநோயை வென்றோரின் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

பிறகு செய்தியாளரிடம் பேசிய அப்பாவு, தாது மணல் கதிர்வீச்சு,  கூடங்குளம் அணு உலை காரணமாக அதிக அளவில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் திருநெல்வேலியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 200 பெண்கள் சிகிச்சை பெற்று மீண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments