கன்னியாகுமரி குளச்சல் பகுதி கால்வாயில் வெள்ளப்பெருக்கு.. கரை உடைந்து தண்ணீர் குடியிருப்புகுள் சூழ்ந்த வெள்ளம்..

0 176

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ஏவிஎம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததால் தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொருட்கள் சேதமடைந்த நிலையில், கால்வாயை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments