தூத்துக்குடியில் பெண்களுக்கான பிங்க் பூங்கா திறந்து வைத்தார் எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்.

0 175

தூத்துக்குடியில் புதிய பள்ளி கட்டிடங்கள், பெண்களுக்கான பிங்க் பூங்கா, திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கான பூங்கா உள்ளிட்டவற்றை தி.மு.க எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பிங்க் பூங்காவில் பெண்கள் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணிக்காக்கும் வகையில் சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகளும், பெண்கள் சிறு சிறு கூட்டங்களை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments