ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு

0 174

ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார். அமுதகான பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர், பேரிக்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த விபத்து நேரிட்டது.

வளைவில் வேகமாக அவர் திரும்பிய போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தின் காட்சி பேருந்தின் முன்பக்கம் அமைக்கப்பட்ட கேமராவில் பதிவானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments