கோபியில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர்

0 139

கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழாவில்   முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்  கலந்து கொண்டார்.

அப்போது,ஊராட்சி பகுதிகளில்  புதிய அங்கன்வாடி மையம் மற்றும்  பள்ளி வகுப்பறை திறப்பு விழா, தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பணிகளைத்  தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments