சென்னையில் நடைபெற்ற ஒசாக் (OSAC) கூட்டத்தை அமைச்சர் , அமெரிக்க துணைத் தூதர் தொடங்கி வைப்பு

0 135

உலகளவில் உள்ள அமெரிக்க தனியார் நிறுவனங்களுக்கும் - அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒசாக் அமைப்பின் இந்திய வருடாந்திர கூட்டத்தை சென்னையில் அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ் மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தொடங்கி வைத்தனர்.

ஒசாக் கூட்டம்  சென்னையில் நடைபெறுவது அமெரிக்கா - இந்தியா இடையேயான வலுவான வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments