கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 157

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழை காரணமாக கோதையாறு, பரளி ஆறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஆறுகளில்  குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments