திருப்பதியில் தனியார் ஹோட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

0 199

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் பெயரை குறிப்பிட்டு திருப்பதியில் சில தனியார் ஹோட்டல்களுக்கு நேற்று இரவு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு குழுக்களாக பிரிந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோட்டல்களில் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சென்று சோதனை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments