தமிழ்நாட்டில் நடத்தியதுபோல் பிற மாநிலங்களிலும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்படும் - திருமாவளவன்

0 251

தமிழ்நாட்டில் நடத்தியதுபோல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேட்டியளித்த அவர், மது ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் குழு ஏற்படுத்தப்படும் என்றார். நடிகர் விஜய் சரியான திசையில் பயணிக்க தொட   ங்கி இருப்பதாகவும், அவர் நடத்தும் மாநாடு வெற்றிபெற வாழ்த்துவதாகவும் திருமாவளவன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments