வங்க கடலில் உருவான டானா புயல் காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை

0 322

வங்க கடலில் உருவான டானா புயல் காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இதேப்போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், திட்டச்சேரி உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments