தீபாவளியை முன்னிட்டு திருச்சியில் இனிப்பு கடைகளில் காரம், இனிப்பு தயாரிப்பு பணி தீவிரம்

0 255

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இனிப்பு கடைகளில் காரம் மற்றும் இனிப்பு தயாரிக்கும் பணி இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

மூலப்பொருட்களின் விலை அதிகரித்தபோதிலும், கடந்தாண்டை விட தற்போது கூடுதலாக ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என இனிப்பக உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போது வாழைப்பழம் மற்றும் தர்பூசணி அல்வாவிற்கு வரவேற்பு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments