தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி திருடிய 3 பெண்களை கைது செய்த போலீசார்..

0 264

ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள துணிக்கடை ஒன்றில், தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி, ஆடைகளைத் திருடிய 3 பெண்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த பவித்ரா, கோகிலா, சுசீலா என்ற அந்த மூன்று பெண்களும் கடைகளின் வெளிப்பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளை, கடைக்காரர்கள் கவனிக்காத நேரம் பார்த்து, கட்டைப் பைகளில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments