மதுரை பந்தல்குடி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி பின்னர் பாலத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்..

0 186

மதுரை பந்தல்குடி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகளை கால்வாயின் நடுவே உள்ள குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

பாலத்தில் 15 அடி உயரத்திற்கு குவிந்த குப்பைகளால் வாகன ஓட்டிகள், பள்ளிக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் சிரமப்படுவதாகத் தெரிவித்த மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments