முசிறி-சேலம் சாலையில் உள்ள ஜி.எம்.எஸ் உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள்..

0 194

திருச்சி மாவட்டம், முசிறி - சேலம் சாலையில் உள்ள ஜி.எம்.எஸ் என்ற ஓட்டலில் உணவு சமைக்க பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 900 அழுகிய முட்டைகளை உணவுப் பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

ஓட்டலின் உரிமைத்தை ரத்து செய்து அதற்கு சீல் வைத்த அதிகாரிகள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments