தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

0 149

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக இலங்கைக்கு கடத்திச்செல்லப்பட்ட 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ரகசிய தகவலின் அடிப்படையில் புத்தளம் பாலாவி பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது லாரியை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் இருவர் தப்பிச் சென்றதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

லாரியை சோதனையிட்டபோது சுமார் 60 மூட்டைகளில் 1535 கிலோ  பீடி இலை பண்டல்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments