முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் 14 மணி நேரம் சோதனை

0 256

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு வீட்டில் 14 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

ஒரத்தநாடு அருகே உறைந்தராயன் குடிக்காடு கிராமத்தில் வைத்திலிங்கம் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.. அமலாக்க துறையினர் சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments