இதய நோய் சிகிச்சை பெற்ற பெண்ணை செல்போனில் அழைத்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ..

0 147

மதுரை டி. கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது,  மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து  மருத்துவரிடம் கேட்டறிந்த அவர்  இதய நோய் சிகிச்சை பெற்றவர்கள் எத்தனைபேர் அவர்களுக்கு உரிய மருந்து வழங்கப்படுகிறதா என செவிலியரிடம்  விசாரித்தார்.

பதிவேட்டில் இருந்து, சிகிச்சை பெற்ற  பெண் ஒருவருடன்  செல்போனில் தொடர்பு கொண்டு மாத்திரைகள் முறையாக வழங்கப்பட்டதா என்றும் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments