கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. நல்லம்மன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்..

0 287

திருப்பூரில் பெய்து வரும்  கனமழை காரணமாக  வஞ்சிபாளையம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணை கோயிலைச் சுற்றி நொய்யல் ஆற்று வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுவதுடன்  தரைப்பாலமும்  நீரில் மூழ்கியது.

இதனால்,கோயிலுக்கு வரவும்,அவ்வழியாக  வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments