மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண் தாக்கப்பட்டதாக புகார்..பயிற்சியாளரை தேடுவதாக சிவகங்கை போலீசார் தகவல்

0 177

சிவகங்கை, பனங்காடி சாலை அருகே செயல்படும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண் தாக்கப்பட்ட புகார் தொடர்பாக மாற்றுத்திறனாளியான பெண் பயிற்சியாளரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

புஷ்பராஜ் என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தாய் இல்லத்தில் கோமதி என்ற பயிற்சியாளர் மனநலம் குன்றிய பெண்ணை கம்பால் அடிக்கும் வீடியோ வெளியான நிலையில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments