வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..

0 137


வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னிகாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானப் பணிகள் மற்றும், புரசைவாக்கத்தில் நவீன சலவைக் கூடம் அமைக்கப்பட உள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY