கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற போட்டா போட்டி - முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள், போலீசார் இடையே மோதல்

0 189

பொலிவியா நாட்டின் முன்னாள் அதிபரான மோராலஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

பொலிவியாவை ஆளும் சோசியலிச கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற முன்னாள் அதிபரான மோராலஸுக்கும், தற்போதைய அதிபரான லூயி ஆர்ஸிக்கும் இடையே அதிகார சண்டை நடந்து வருகிறது.

இதனால், கற்பழிப்பு, குழந்தை கடத்தல் போன்ற பொய் வழக்குகள் மோராலஸ் மீது போடப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY