சென்னை, எம்.கே.பி. நகரில் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய அரசுப்பேருந்து

0 222

சென்னை, எம்.கே.பி. நகரில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட இரண்டு பேர் காயமடைந்தனர்.

குறுகலான சாலையின் ஓரம் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நின்றிருந்ததால் ஆட்டோ சாலையின் வலப்புறம் ஏறிச் சென்றதால் காரநோடையில் இருந்து வள்ளலார் நோக்கி வந்து கொண்டிருந்த தடம் எண் 57 பேருந்து மோதிம் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

விபத்திற்குள்ளான ஆட்டோ நசுங்கியதுடன், பின்னால் வந்த மற்றொரு ஆட்டோவும் சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY