மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கிய மழைநீரில், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொது மக்கள் சிரமம்

0 151

மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளான மேட்டூர் கிழக்கு நெடுஞ்சாலை, நான்கு ரோடு, சார் ஆட்சியர் முகாம் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

ஆஸ்பத்திரி காலனி, தூக்கனாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததில் குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY