மதுரையில் பைக்கிலிருந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்ததற்கு சாலை மோசமாக உள்ளதே காரணம் என அப்பகுதி மக்கள் போராட்டம்

0 236

மதுரை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சாலை அமைக்கப்படும் என நகராட்சி ஆணையர் மற்றும் போலீசார் உறுதியளித்தன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY