வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.79,000 பறிமுதல்

0 157

வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 79 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் பாலாஜி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

முன்னதாக, பத்திர பதிவு செய்ய வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு அலுவலகத்தை பூட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 5 மணி நேரம் அங்கு சோதனையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY