தேவர் சிலை அருகே மின் கோபுரம் அமைக்க அனுமதி மறுக்கபட்டதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

0 196

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே மின் அலங்கார கோபுரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி, சிலையின் கீழ் அமர்ந்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உட்கட்சிப் பூசல் காரணமாக அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY