ஆய்வுக் கூட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த மத்தூர் ஊராட்சி செயலர்..

0 215


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின்போது மயங்கி விழுந்த மத்தூர் ஊராட்சி மன்றச் செயலர் வெங்கடேசன்உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

மயங்கிய வெங்கடேசனுக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY