மீன் ஆலைக்கு எதிராக 4 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா.. போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்

0 201

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் உள்ள தனியார் மீன் ஆலையை அகற்றக் கோரி எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். 

மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் அளித்த ராஜினாமா கடிதத்தில், மீன் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY