நோ என்ட்ரியில் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்

0 401

மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ என்ட்ரி வழியாகச் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளியை காரில் சென்றவர்கள் சரமாரியாக தாக்கிய காட்சி வெளியாகி உள்ளது.

நோ என்டிரி வழியாக செல்ல முயன்ற காரை காவலாளி ஏழுமலை தடுத்ததாகவும் ஆனால் அவர்கள் அதை கேட்காமல் முன்னே செல்ல முயன்றதால் காவலாளி அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

உடனே காரில் இருந்த பெண்கள் இறங்கிச்சென்று அவரை சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY