மெரினா லூப் சாலையில் போலீசாரிடம் தகாராறில் ஈடுபட்ட நபர்கள்

0 497

சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் தகாராறில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 12.45 மணியளவில் லூப் சாலையில் காரில் அமர்ந்து ஒரு ஆணும், பெண்ணும் பேசி கொண்டிருந்ததாகவும், ரோந்து சென்ற போலீசார் அவர்களை அங்கிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, காரில் இருந்த நபர் காவலர்களை அநாகரிகமாவும், ஆபாசமாக பேசியபடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY