5வது தலைமுறையோடு வாழ்ந்து வரும் வயதான தம்பதிக்கு குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்

0 246

ஈரோட்டில் 5வது தலைமுறையோடு வாழ்ந்து வரும் 110 வயதான பெருமாள் - 95 வயதான வீரம்மாள் தம்பதிக்கு மகள்கள்,மகன்கள்,பேரன் பேத்தி அனைவரும் ஒன்றுக்கூடி கனகாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.

இத்தனை வயதாகியும் தங்களது தாய் தந்தை சர்க்கரை, இரத்த அழுத்தம்,போன்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் யாரையும் சார்ந்து வாழாமல் அவர்களாகவே சமைத்து சாப்பிடுவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY