ஏரியில் மூழ்கி 3 பேர் பலி.. விடுமுறையையொட்டி நீச்சல் பழகச் சென்றபோது சோகம்

0 234

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே ஏரியில் குளிக்க சென்ற அக்கா, தம்பி உள்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வீரகல்லை சேர்ந்த ரேவதி அவரது தம்பி சிவஸ்ரீ மற்றும் பக்கத்து வீட்டு சிறுமி திவ்யதர்ஷினி ஆகியோர் கொத்திக் குட்டை ஏரிக்கு குளிக்கவும் நீச்சல் பழகவும் சென்ற நிலையில் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீச்சல் பழகிக் கொண்டிருந்த சிவஸ்ரீயும் திவ்யதர்ஷினியும் நீரில் தத்தளித்ததை கண்டு காப்பாற்ற சென்ற ரேவதியும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY