தாம்பரம் நோக்கி செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்.!

0 272

சென்னையில் இருந்து தாம்பரத்தை நோக்கிச் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் அதிகளவில் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தீபாவளிப் பண்டிகைக்கான புத்தாடைகள் வாங்குவதற்காக நேற்று ஏராளமானோர் வாகனங்களுடன் இங்கு திரண்டனர்.இதனால் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY