தமிழகத்தில் கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்ட நபர் கைது.. போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு.!

0 536

ஓசூரில் 2 வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக் என்பவரை நீண்ட காலமாக போலீசார் தேடி வந்த நிலையில் இ.எஸ்.ஐ. பகுதியில் கைதுசெய்ய முயன்றபோது தப்பியோடியதால் கால்முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாவுக்கட்டுடன் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வரும் சித்திக்கிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 16 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY