சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழப்பு..!

0 204
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழப்பு..!

கர்நாடகாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்றவர்களின் கார் கடலூர் மாவட்டம் விளக்கப்பாடியில் விபத்துக்குள்ளானதில், ஏர் பலூன் வெளியான போதும், ஓட்டுநருக்கு அருகே அமர்ந்து பயணித்த பெண் உயிரிழந்தார், 4 பேர் காயமடைந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அதிகாலையில் காரில் சென்ற போது ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தரைப்பால தடுப்பில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments