ஏறுவதற்க்குள் பேருந்தை இயற்றியதால் கீழே விழுந்த பெண்

0 250

சென்னை பெரும்பாக்கம் அருகே பெண் பயணிகளை ஒருமையில் அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படும் மாநகரப் பேருந்து ஓட்டுநரை பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சைதாப்பேட்டையிலிருந்து காரணை செல்லும் அந்தப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏற முற்பட்டபோது பேருந்து நகர்ந்ததால் அவர் கீழே விழுந்துள்ளார்.

அதுகுறித்து கேள்வி எழுப்பிய இரண்டு பெண்களை ஓட்டுநர் ஒருமையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments