அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

0 167

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் 2 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 15 ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் சேவை பெற வருவோரிடம் லஞ்சம் பெறப்படுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனையை மேற்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments