கரும்பு உற்பத்தி 125 லட்சம் டன்னாகக் குறைவு

0 150

தமிழகத்தில் 250 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் கடந்த 5 ஆண்டுகளில் 125 லட்சம் டன்னாகக் குறைந்துவிட்டதாக கரும்பு அறுவடை இயந்திர உற்பத்தி நிறுவனத்தின் தென்னிந்திய விற்பனைப் பிரிவுத் தலைவர் பாஸ்கர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள சக்தி சர்க்கரை ஆலையில் தென்னிந்தியாவின் முதல் கரும்பு அறுவடை இயந்திர ஆபரேட்டர் பயிற்சி மையத் துவக்க விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments