விவசாய நிலத்துக்கு பட்டா திருத்தம் செய்வதற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

0 513

வந்தவாசி அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவரிடம் அவரது 87 சென்ட் விவசாய நிலத்துக்கு பட்டா திருத்தம் செய்து கொடுக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

புஷ்பாவிடம் இருந்து லஞ்சப் பணத்தை ரமேஷ் பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments