சாலையில் மது போதையில் சண்டையிட்டுக் கொண்ட வெளிமாநிலப் பெண்கள்

0 255

சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் பிரதான சாலையில் மது போதையில் இரண்டு வெளிமாநிலப் பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர்.

சமாதானம் செய்ய முயன்ற போலீசாரையும் பொதுமக்களையும் அப்பெண்கள் ஆபாசமாகப் பேசினர்.

இதனையடுத்து அவர்களில் ஒருவரது செல்போனை வாங்கி, அதிலிருந்த நண்பரின் எண்ணுக்குப் போன் செய்து அழைத்து, போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

அப்பெண்கள் இருவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments